வெள்ளி, 22 ஏப்ரல், 2011

kaamaiya suvamigal jivasamathi siththar peetam

காமையா சுவாமிகள் சித்தூர் மாவட்டம் நகரி என்ற  ஊரில் பிறந்தார் .அவருடைய குருநாதர் ருத்ரமூர்த்தி சுவாமிகள் ஆவார் .ஞானவழி பயணத்தைமேற்கொண்டார் .இமயம்  முதல் குமரிவரை தன் ஆன்மிக  பயணத்தை மேற்கொண்டார் . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக