சனி, 23 ஏப்ரல், 2011

anbuthan sivan

காமையா சுவாமிகள்  தம் வாழ்வில் யோகநெறி வாழ்க்கை யாக  அமைத்துக்கொண்டார் .இவருடைய குருநாதர்  ருத்ரமூர்த்தி சுவாமிகள் ஆவார்.மல்லையாசுவாமிகள் அவருடைய குருநாதர் ஆவார் .வைத்தியலிங்க சுவாமிகள் ஆவார்;ஆதி சங்கரர் வகுத்த  ஞானநெறி வழியாக  அமைத்துக்கொண்டார்.

வெள்ளி, 22 ஏப்ரல், 2011

kaamaiya suvamigal jivasamathi siththar peetam

காமையா சுவாமிகள் சித்தூர் மாவட்டம் நகரி என்ற  ஊரில் பிறந்தார் .அவருடைய குருநாதர் ருத்ரமூர்த்தி சுவாமிகள் ஆவார் .ஞானவழி பயணத்தைமேற்கொண்டார் .இமயம்  முதல் குமரிவரை தன் ஆன்மிக  பயணத்தை மேற்கொண்டார் .